கோழியின் எச்சத்தில் இரத்தம்
கலந்து போகிறது என்றால் அது சூட்டினால்தான். ஆகவே அதற்கு அம்மான் பச்சரிசி தழையைப்பறித்து
ஒரு இலந்தப்பழம் அல்லது நாவல் பழ அளவில் அரைத்து மோருடன் கலந்து இரண்டு நாட்கள் கொடுத்தால்
சரியாகிவிடும்.
அம்மான் பச்சரிசி தழையின்
படம்.(EUPHORBIA HIRTA)
ஐயா. திருவேங்கடசாமி அவர்களின்
அனுபவ மருந்தில் எனது கோழிக்கு கொடுத்து பலன் கிடைத்தது.
No comments:
Post a Comment