மேய்ச்சல் முறையில் வளர்க்கும் கோழிகளுக்கு தினமும் தண்ணீரில்
மூலிகை கலந்து கொடுக்கும் போது அவற்றிற்கான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
ஆடாதொடா இலைப்பொடி
கீழாநெல்லி பொடி
சுக்கு பொடி
வல்லாரை பொடி
சிறியாநங்கை பொடி
கரிசலாங்கண்ணி பொடி
தூதுவளைப் பொடி
பப்பாளி இலைச் சாறு
சீரகத்தண்ணீர்
மிளகு கசாயம்
போன்றவைகளை தண்ணீரில் கலந்து கொடுக்கலாம்.
வீட்டில் வைக்கும் ரசம் சிறந்த மூலிகை சாறு ஆகும். மீதமான
ரசத்தை சாதத்திலோ அல்லது இட்லியிலோ பிசைந்து வைப்பதும் நல்லது.
மேலும் தகவல்களுக்கும், உங்கள் அனுபவத்தை பகிரவும் கமெண்டில்
பதிவிடவும்.