Monday, April 16, 2018

கோழியின் கண்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கான மருந்து : ஐயா. திருவேங்கடசாமி அவர்கள் மருந்து

பிரம்மன் தண்டு செடியை உடைத்தால் அதில் பால் வரும், அந்த பாலை இரு துளி கண்ணில் பிரச்சனை உள்ள கோழிகளின் கண்ணில் விட்டால் கண் பிரச்சனை தீரும்.

பிரம்மன் தண்டு செடியின் படம்

பிரம்மன் தண்டு செடி கிடைக்கவில்லை என்றால் அடுக்கு நந்தியாவட்டை பூவை கசக்கி அந்த சாற்றை கோழியின் கண்ணில் விடலாம்.

அடுக்கு நந்தியாவட்டை பூவின் படம் 

கோவை இலைச்சாறு அல்லது முருங்கை இலை கல் உப்பு வைத்து அறைத்தெடுத்த சாறும் கண்களுக்குப் பயன் படுத்தலாம்.


இவ்வாறாகப் பயன்படுத்தும் போது கோழிகளின் கண்களில் ஏற்படும் பிரச்சனைகள் தீரும்.

No comments:

Post a Comment

கோழிப்பேன் தொல்லைக்கு மருந்து

திரு. திருவேங்கிடசாமி அவர்களின் மருத்துவக் குறிப்பு :   அச்சுப்பதிவில் தந்தவர் : இயற்கை வழி நாட்டுக்கோழி நண்பர் கார்த்திக். *கண்களை சுற...