கோழிகளின் உடலில் புழுக்கள் பேன்கள் மூலம் ஏற்படும் இறகு சிதைவிற்கு ஐயா திருவேங்கடசாமி அவர்களின் இயற்கை மருத்துவக் குறிப்பு.
கருவாட்டுத்தூள், சுருள் புகையிலை மற்றும் சிறிது வசம்பை தண்ணீரில் கலந்து ஊற வைக்க வேண்டும்.
ஊறிய தண்ணீரில் பாதிக்கப்பட்ட கோழிகளை நன்றாக நனைக்க வேண்டும். அதன் கால்களை எச்சங்கள் இல்லாதவாறு கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
அதே தண்ணீரை இரண்டு நாட்கள் பயன்படுத்தலாம். மேற்கொண்டு அந்த தண்ணீரை பயன்படுத்தக் கூடாது.
No comments:
Post a Comment