கோழிகளுக்கு ஏற்படும் சுவாச பிரச்சனைகளுக்கான
மருந்து செய்யும் முறை.
துளசி-20 இலை,
தும்பை-10 இலை,
கற்பூரவள்ளி-1 இலை,
தூதுவளை-1 இலை,
சீரகம்-5 கிராம்,
மஞ்சள்-5 கிராம்,
மிளகு-5 கிராம்,
பூண்டு-5 பல்
ஆகியவற்றை ஒன்றாகச்
சேர்த்து அரைத்து, தீவனம் அல்லது தண்ணீரில் கலந்து தொடர்ச்சியாக மூன்று
நாட்கள் கொடுத்தால் சுவாச நோய் சரியாகி விடும்.
இது பத்து கோழிகளுக்கான
அளவு.
No comments:
Post a Comment