சின்ன வெங்காயம், மஞ்சள் மற்றும் வேப்பிலை, இந்த மூன்றையும் ஒன்றாக அரைத்து அந்த மருந்தை கோழிகளுக்கு அம்மை கொப்பளங்களின்
மீது தடவி விடவேண்டும்.
இதே கலவையை நீரில் கரைத்து கசாயமாக சாப்பிடக் கொடுக்கவும். மேலும் சின்ன வெங்காயம், மோர் அல்லது தயிர் இவற்றை உணவாகக் கொடுக்கவும்.
மேலும் மேய்ச்சலுக்கு அனுப்பாமல் தனிமைப் படுத்த வேண்டும்.
இதே கலவையை நீரில் கரைத்து கசாயமாக சாப்பிடக் கொடுக்கவும். மேலும் சின்ன வெங்காயம், மோர் அல்லது தயிர் இவற்றை உணவாகக் கொடுக்கவும்.
மேலும் மேய்ச்சலுக்கு அனுப்பாமல் தனிமைப் படுத்த வேண்டும்.
இவ்வாறு செய்துவந்தால் அம்மை நோய் விரைவில் குணமாகும்.
ஐயா அவர்களின் குரல் பதிவு
No comments:
Post a Comment