Wednesday, April 18, 2018

கோழிகளுக்கு ஏற்படும் அம்மை நோய்க்கு மருந்து: ஐயா திருவேங்கடசாமி அவர்கள் குரல் பதிவு

சின்ன வெங்காயம், மஞ்சள் மற்றும் வேப்பிலை, இந்த மூன்றையும் ஒன்றாக அரைத்து அந்த மருந்தை கோழிகளுக்கு அம்மை கொப்பளங்களின் மீது தடவி விடவேண்டும். 

இதே கலவையை நீரில் கரைத்து கசாயமாக சாப்பிடக் கொடுக்கவும். மேலும்  சின்ன வெங்காயம், மோர் அல்லது தயிர் இவற்றை உணவாகக் கொடுக்கவும். 

மேலும் மேய்ச்சலுக்கு அனுப்பாமல் தனிமைப் படுத்த வேண்டும்.

இவ்வாறு செய்துவந்தால் அம்மை நோய் விரைவில் குணமாகும்.


ஐயா அவர்களின் குரல் பதிவு

No comments:

Post a Comment

கோழிப்பேன் தொல்லைக்கு மருந்து

திரு. திருவேங்கிடசாமி அவர்களின் மருத்துவக் குறிப்பு :   அச்சுப்பதிவில் தந்தவர் : இயற்கை வழி நாட்டுக்கோழி நண்பர் கார்த்திக். *கண்களை சுற...