Wednesday, April 18, 2018

கோழிகளுக்கு மூலிகை தண்ணீர்

மேய்ச்சல் முறையில் வளர்க்கும் கோழிகளுக்கு தினமும் தண்ணீரில் மூலிகை கலந்து கொடுக்கும் போது அவற்றிற்கான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

ஆடாதொடா இலைப்பொடி
கீழாநெல்லி பொடி
சுக்கு பொடி
வல்லாரை பொடி
சிறியாநங்கை பொடி
கரிசலாங்கண்ணி பொடி
தூதுவளைப் பொடி
பப்பாளி இலைச் சாறு
சீரகத்தண்ணீர்
மிளகு கசாயம்

போன்றவைகளை தண்ணீரில் கலந்து கொடுக்கலாம்.

வீட்டில் வைக்கும் ரசம் சிறந்த மூலிகை சாறு ஆகும். மீதமான ரசத்தை சாதத்திலோ அல்லது இட்லியிலோ பிசைந்து வைப்பதும் நல்லது.


மேலும் தகவல்களுக்கும், உங்கள் அனுபவத்தை பகிரவும் கமெண்டில் பதிவிடவும்.

No comments:

Post a Comment

கோழிப்பேன் தொல்லைக்கு மருந்து

திரு. திருவேங்கிடசாமி அவர்களின் மருத்துவக் குறிப்பு :   அச்சுப்பதிவில் தந்தவர் : இயற்கை வழி நாட்டுக்கோழி நண்பர் கார்த்திக். *கண்களை சுற...