Wednesday, April 18, 2018

திரு. S.N. திருவேங்கிடசாமி அவர்கள்

ஐயா அவர்கள் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர்,  சிறு வயதிலிருந்தே தூய நாட்டுக்கோழிகளை மீட்டெடுப்பதிலும் பாரம்பரிய இயற்க்கை முறையில் வளர்ப்பதிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.


புதிதாக கோழி வளர்ப்பவர்களுக்கு எந்த நேரத்திலும் தன் அறிவுரைகளை வழங்கி வருகிறார். பல நாட்டுக்கோழி வளர்ப்பு குழுக்களில் பங்கெடுதுள்ளார்.
அவரை தொடர்புகொள்ள : +91 99432 42856

No comments:

Post a Comment

கோழிப்பேன் தொல்லைக்கு மருந்து

திரு. திருவேங்கிடசாமி அவர்களின் மருத்துவக் குறிப்பு :   அச்சுப்பதிவில் தந்தவர் : இயற்கை வழி நாட்டுக்கோழி நண்பர் கார்த்திக். *கண்களை சுற...